வீசி எறிதலின் பின் படரும் நிழல்
பேருந்திலிருந்து
காணிக்கை
நாணயத்தை
வீசி
எறிந்த போது
இன்னொரு
பிச்சைக்காரனாக
உணர்ந்திருக்கக்
கூடும்
கடவுள்.
*****
குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...
No comments:
Post a Comment