29 May 2018

யானை பார்த்த கதை


யானை பார்த்த கதை
நான்கு குருடர்கள்
யானை பார்த்த கதை தெரியும்
என்ற ஒருவன்
நீயும் அப்படித்தான் என்றான்
அவர்களுக்குத் தெரிந்திருந்தால்
யானை பார்த்த கதை இல்லை
என்ற நான்
யானை பார்க்காத
அவன் கதையைச் சொல்லத் துவங்கினேன்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...