29 May 2018

யானை பார்த்த கதை


யானை பார்த்த கதை
நான்கு குருடர்கள்
யானை பார்த்த கதை தெரியும்
என்ற ஒருவன்
நீயும் அப்படித்தான் என்றான்
அவர்களுக்குத் தெரிந்திருந்தால்
யானை பார்த்த கதை இல்லை
என்ற நான்
யானை பார்க்காத
அவன் கதையைச் சொல்லத் துவங்கினேன்.
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...