31 Mar 2018

பொயட்டிசியன்


பொயட்டிசியன்
எழுதியது கவிதை போல்
இல்லையா
இரண்டு முறை வாசி
கவிதையாகி விடும்
மூன்று முறை வாசி
ஆகச் சிறந்த கவிதையாகி விடும்
*****
கோல் மாமே கோல்
மர்ம கோலில்
மரணத்தை மறைக்கலாம்
தெர்ம கோலில்
அணையை மூடலாம்
அதர்ம கோலில்
எதையும் செய்யலாம்
தர்ம கோலில்
முட்டிக் கொள்ளலாம்
*****
ஜஸ்டிபிகேஷன்
இருபது வருடம் கழித்து
குற்றவாளி என்று
தீர்ப்பு வரும் வரை
நீ
நிரபராதிதான்
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...