விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
23 Jan 2018
பறவையாகும் படகு
பறவையாகும் படகு
கடலை வரைந்து
படகை மிதக்க விட்டு
உறங்கப் போனாள் பாப்பா
படகு மிதந்து கொண்டே இருந்தது
மீண்டும் பாப்பா எழுந்து வந்து
அதை அழித்து விட்டு
பறவையாக்கும் வரை.
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
No comments:
Post a Comment