கேள்விக்குப் பின் கேள்வி
"லோன்
வேணுமா சார்?"
என் அழைப்பு
விடுத்த
பெண்ணின் குரலைக்
கேட்ட பின்
மனதுக்குள்
ஒலிக்கத் தொடங்கியது
அந்தப் பெண்ணுக்குக்
கடன்
இருக்குமா?
என்ற கேள்வி.
*****
கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...
No comments:
Post a Comment