அர்ப்பணம்
வெயில் பிடித்து
வளர்ந்து
இருளுக்கு
அர்ப்பணமாகிறது
இரவின் குளிருக்கு
இதமாக கொளுத்தப்பட்ட
விறகு.
*****
கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...
No comments:
Post a Comment