வெளுத்துப் போன உண்மை
அதே கருமைதான்
வெயிலில் அலையும்
கரிச்சிட்டான்
குருவி
ஒரு நூல் கூடுதலாய்க்
கருக்கவில்லை
வெயிலில் போட்ட
உள்ளாடைப்
போல்
ஒரு நூல் குறைவாய்
வெளுக்கவுமில்லை.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment