மீளா மாற்றம்
"சம்பாதிக்கலாம்னு
திருப்பூர் போனேன்
நல்ல தண்ணியாவது
குடிப்போம்னு
கிராமத்துக்கு
வந்தேன்"
பெரியண்ணன்
சொல்லிக் கொண்டு
கிராமத்திற்குத்
திரும்பிய போது
தண்ணீர் பஞ்சம்
தலைவிரித்தாடியது.
*****
மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...
No comments:
Post a Comment