விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
8 Nov 2017
மீளா மாற்றம்
மீளா மாற்றம்
"சம்பாதிக்கலாம்னு திருப்பூர் போனேன்
நல்ல தண்ணியாவது குடிப்போம்னு
கிராமத்துக்கு வந்தேன்"
பெரியண்ணன் சொல்லிக் கொண்டு
கிராமத்திற்குத் திரும்பிய போது
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது.
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment