6 Nov 2017

பேரன்பின் படைப்பு

பேரன்பின் படைப்பு
கோயில் முன்
யானை முகத்தோடு இருக்கும்
பிள்ளையார்,
கோயில் முன் தேவையில்லாமல்
யானை முகம் தாங்கி
ஒரு யானை நிற்கத் தேவையில்லை
என்ற பேரன்பின் படைப்பு.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...