பாடல் மாற்றங்கள்
இசையோடு பாடியவளின்
கிறக்கத்தில்
சிலாகித்து
முணுமுணுத்துப்
பாடிய
அவளின் பாடலைக்
கேட்டு
அதே பாடலை
மீண்டும் கேட்ட
போது
அந்தப் பாடல்
அவள் பாடிய
பாடல் போலில்லை.
*****
சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...
No comments:
Post a Comment