அப்பா அமைதியானவர்
அப்பா குடித்த
இரவு
அம்மாவை
அடித்து
அக்காவை
அடித்து
தங்கையை
அடித்து
என்னை அடித்து
வன்முறையில்
முடிகிறது
மற்றபடி
பகல் முழுவதும்
அமைதியாகத்தான்
இருக்கிறார்
அப்பா
*****
நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...
No comments:
Post a Comment