13 Jul 2017

அருள்பாலித்தல்


எஸ்கேப்
            தீர்ப்பு வருவதற்கு முன் லண்டன் சென்று செட்டிலாகி விடுவது என முடிவெடுத்தார் நல்லையா.
*****
அருள்பாலித்தல்
            கோயில் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள் மகாசக்தி அம்மன்.
*****
சமத்து
            எடுத்த சாமிப் படத்தை பேய்ப்பட டைட்டிலோடு வெளியிட்டு சாமர்த்தியமாக கல்லா கட்டிக் கொண்டார் தயாரிப்பாளர் வேணு.
*****

No comments:

Post a Comment