தாத்தா என்பவர் ஒரு குழந்தை
இந்தப் பாட்டுப்
போட்டி
குழந்தைகளுக்கானது
என்பது தெரியும்
ஆனால், ஒரு தாத்தா
முதற்பரிசைப்
பெற்ற போது
குழந்தைகள்
குதூகலித்தார்கள்
*****
மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...
No comments:
Post a Comment