22 Jun 2017

பட்டுவாடா


பட்டுவாடா
வெள்ள நிவாரணமோ
வறட்சி நிவாரணமோ
தேர்தல் பட்டுவாடா போல
அவ்வளவு சுத்தமில்லை!
*****
கவனம்
சாவு நிகழ்ந்த வீட்டில்
செத்துப் போன மாயாண்டியை விடவும்
அதிகம் கவனிக்கப்பட்டார்
அன்று அதிகம் சாப்பிட்ட
மொன்னி மாமா!
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...