25 Jun 2017

கெத்து


கெத்து
            "எனக்குத் தெரியாமா எவனும் எங்கேயும் கொள்ளையடிச்சிடலாம்னு பகல் கனவு காணாதீங்க?" பிடிபட்ட கொள்ளையர்களிடம் கெத்து காட்டினார் பங்கு பிரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர்.
*****
வேண்டுகோள்
            பத்து வருடத்துக்குக் காணாமல் போன மகன் பேஸ்புக்கில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தான் தண்டாபணிக்கு.
*****
பதிவும் முடிவும்
            "எங்கிருந்தாலும் வாழ்க!" தன்னை விட்டு பிரபுவோடு ஓடிப் போன காதலிக்கு பதிவிட்டு பேஸ்புக் அக்கெளண்டை குளோஸ் செய்தான் அர்விந்த்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...