22 Jun 2017

நிறம்


நிறம்
வானவில்லுக்குப் பின்
பெய்வது
நிறமற்ற மழை!
*****
முகவரி
அன்பொழுக பேசி விட்டு
தந்து விட்டுப் போனவளின்
முகவரியை எடுத்துப் பார்த்தான்
"அனாதை ஆசிரமம்
ஆமூர்"
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...