நிறம்
வானவில்லுக்குப்
பின்
பெய்வது
நிறமற்ற
மழை!
*****
முகவரி
அன்பொழுக
பேசி விட்டு
தந்து
விட்டுப் போனவளின்
முகவரியை
எடுத்துப் பார்த்தான்
"அனாதை
ஆசிரமம்
ஆமூர்"
*****
ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...
No comments:
Post a Comment