1 May 2017

பட்டாம்பூச்சிகள்


விருப்பம்
நிஜமாகவே
உனக்கொரு
புத்திசாலித்தனம் இருக்குமானால்
நீ
நினைவுகளை
விரும்ப மாட்டாய்.
*****

மூலம்
அது எங்கிருந்து
வருகிறது என்று தெரியவில்லை
ஆனால் வருகிறது என்றேன்
வழிந்து கொண்டிருந்த
கவிதையைக் காட்டி.
*****

பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகளை
ரசித்துப் பார்க்கும் கண்கள் எங்கும்
பட்டாம்பூச்சிகள்.
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...