விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
29 Mar 2017
மனசுக்காரன்
தேடல்
பிடித்துச் சென்ற மீன்களைத்
தேடி வந்தது
கடல் அலை.
*****
மறதி
மறக்க
முடியவில்லை
மறந்து விட்டதை.
*****
மனசுக்காரன்
கிலுகிலுப்பைச் சத்தம்
பிடிக்காது என்றான்
குழந்தை மனசுக்காரன்.
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
No comments:
Post a Comment