தேடல்
பிடித்துச் சென்ற மீன்களைத்
தேடி வந்தது
கடல் அலை.
*****
மறதி
மறக்க
முடியவில்லை
முடியவில்லை
மறந்து விட்டதை.
*****
மனசுக்காரன்
கிலுகிலுப்பைச் சத்தம்
பிடிக்காது என்றான்
குழந்தை மனசுக்காரன்.
*****
ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...
No comments:
Post a Comment