|
காணாமல் போன கடவுள்
ஊனை உருக்கி,
உள்ளொளிப் பெருக்கி, தவம் செய்து கடவுளைக் கண்ட மித்ரானந்தா எடுத்து வைத்திருந்த
செல்பியில் காணாமல் போயிருந்தார் கடவுள்!
|
|
நிறைவு
எல்லாரும் செல்பி எடுத்துக் கொண்ட பின் இனிதே
நிறைவுற்றது விநாயகர் சதுர்த்தி!
|
|
நல்லவேளை
“நல்லவேளை
நடுரோட்டுல வெட்டுனாங்க!”
"ஆமா ஏட்டய்யா! இல்லேன்னா நாலு நாள் நாறிப்
போன பின்னாடி போய் எடுத்துட்டு வந்து போஸ்ட்மார்டம் பண்ணணும்!" என்றார் கான்ஸ்டபிள்.
|
No comments:
Post a Comment