|
காணாமல் போன கடவுள்
ஊனை உருக்கி,
உள்ளொளிப் பெருக்கி, தவம் செய்து கடவுளைக் கண்ட மித்ரானந்தா எடுத்து வைத்திருந்த
செல்பியில் காணாமல் போயிருந்தார் கடவுள்!
|
|
நிறைவு
எல்லாரும் செல்பி எடுத்துக் கொண்ட பின் இனிதே
நிறைவுற்றது விநாயகர் சதுர்த்தி!
|
|
நல்லவேளை
“நல்லவேளை
நடுரோட்டுல வெட்டுனாங்க!”
"ஆமா ஏட்டய்யா! இல்லேன்னா நாலு நாள் நாறிப்
போன பின்னாடி போய் எடுத்துட்டு வந்து போஸ்ட்மார்டம் பண்ணணும்!" என்றார் கான்ஸ்டபிள்.
|
8 Feb 2017
காணாமல் போன கடவுள்
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
No comments:
Post a Comment