தீர்ப்பை மீறி...
தீர்ப்பை முறியடித்து முந்திக் கொண்டார் மாரடைப்பால்
காலமான தூக்குத் தண்டனைக் கைதி கண்ணாயிரம்.
|
அறிவுரை
“படிச்சாத்தான்டா பொழைக்கலாம்!” அறிவுரைச்
சொல்லி மகனை ஹேக்கிங் டெக்னாலஜியைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தான் பிக்பாக்கெட்
பெருமாள்!
|
அவரவர் வார்த்தைகள்
“பணமா போடுங்க”
என்றார் பேருந்தில் பிச்சையெடுத்த பிச்சைக்காரர்! "சில்லரையாக கொடுங்க!"
என்றார் பேருந்தில் பயணச்சீட்டு தந்த நடத்துனர்!
|
7 Feb 2017
தீர்ப்பை மீறி...
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல் பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு ...
No comments:
Post a Comment