1 Nov 2024

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு

நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று

நீங்கள் நினைக்கலாம்

என்னைப் பற்றி நினைக்க

நான்கு பேர் இருக்கிறார்கள்

எனக்காகக் கவலைப்பட

எட்டு பேர் இருக்கிறார்கள்

எனக்காகக் கண்ணீர் சிந்த

இருண்டு பேர் இருக்கிறார்கள்

அவ்வபோது என்னைப் பார்த்து விட்டுச் செல்லும்

ஆறு பேர் இருக்கிறார்கள்

இப்படி இருபது பேர் இருக்கையில்

இந்த ஜென்மத்தில் எனக்கு வேறென்ன வேண்டும்

அதிர்ஷ்டசாலியாக இருக்க

அப்படி ஒருவர் இருந்தாலே போதுமானது எனும் போது

இருபது பேர் என்பது ரொம்ப அதிகம்

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...