29 Apr 2019

மூன்று பேர் - மூன்று சொல்லாடல்கள்



            "கடுமையாக இருப்பதற்காக மன்னியுங்கள். அப்படித்தான் என்னால் இருக்க முடிகிறது" என்றார் அவர்.
            "மென்மையாக இருப்பதற்காக மன்னியுங்கள். அப்படித்தான் என்னால் இருக்க முடிகிறது" என்றார் இவர்.
            "எப்படியுமாக என்னால் இருக்க முடியவில்லை. இந்த முட்டாளை மன்னியுங்கள்" என்றார் அவர்கள் இருவரிடம் மூன்றாமவர்.
            கேட்ட அவரும், இவரும் "எங்களை நாங்களே தீர்மானித்துக் கொண்டதற்காக தயவுசெய்து மன்னியுங்கள்" என்றனர் மூன்றாமவரிடம்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...