28 Oct 2017

பூவை வெறுத்த பூவையர்கள்

பூவை வெறுத்த பூவையர்கள்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ  பூத்துச்சாம்!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்துச்சாம்!
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூணு பூ பூத்துச்சாம்!
பத்து ரூபாய் கொடுத்து வாங்கி
ஒரு பூவுக்காக
ஒரு குடம் தண்ணி ஊத்த
ஒரு ரூபாய் கொடுத்து
ஒரு ப்ளாஸ்டிக் பூவைச் சூடும்
எந்த மகராசிக்கும் மனசு வராமல் போச்சுதாம்.
அந்த ஊர்ல பூ பூக்குறதே
இல்லாமல் ஆச்சுதாம்.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...