28 Apr 2017

எதுவும் பல காலம்


காலம் கடத்தல்
            சிறைச்சாலைக்குள் ஒரு நொடியைக் கடப்பது ஒரு யுகத்தைக் கடப்பது போலிருந்தது கடத்தல் மன்னன் மணிவாசகத்துக்கு.
*****
எதுவும் பல காலம்
            எந்த வேலையையும் நொடியில் செய்து முடிக்கும் பூதத்திடமிருந்து தப்பிக்க அதன் மேல் நீதிமன்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
*****
பின்வினை
            பள்ளிப் பருவத்தில் ஹோம் ஒர்க் செய்யாமல் ஏமாற்றிய ரகு, ஆபிஸிலிருந்து  வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் கம்ப்ளிட் ஆகாத பைல்களை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டான்.
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...