24 Oct 2016

சால்வை


சால்வை
நான்கு மாதங்களுக்கு முன் தான் போர்த்திய சால்வையை மீண்டும் தனக்கே போர்த்தியிருப்பதை உணர்ந்து கொண்டார் சுந்தரமூர்த்தி!
*****

கூலி
கிராமத்து விவசாயக் கூலியான ஆவுடையப்பன், டவுனுக்குப் போயாவது முன்னேற வேண்டும் என்று வந்தார் கட்டிடக் கூலியாக!
*****

எதிர்பார்ப்பு
"எப்போ மழை வரும்?" என்று வெக்கையான சூழ்நிலையில் இருந்த நாகப்பன், மழை தொடங்கியதும் தொடங்கினார் குடை விற்பனையை!
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...