20 Feb 2022

பெருங்காட்டைப் பிரசவிக்கும் ஒரு மரம்

பெருங்காட்டைப் பிரசவிக்கும் ஒரு மரம்

மரங்களை நாம்தான் நட்டு வைக்க வேண்டும்

நட்டு வைத்த மரங்களுக்கு நாம்தான் நீருற்ற வேண்டும்

நீரூற்றிய மரங்களை நாம்தான் காவல் காக்க வேண்டும்

அதுசரி எத்தனை மரங்களை நடுவாய்

எத்தனை மரங்களுக்கு நீரூற்றுவாய்

எத்தனை மரங்களுக்குக் காவல் காப்பாய்

காட்டையும் காட்டு மரங்களையும் பார்

ஒரு காட்டு மரத்தை வெட்டாதிரு

ஒரு காட்டு மரத்தினின்று நூறு காடுகள் உருவாகும்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...