அரிசியில் போடும் அரசியல் கணக்கு
பசித்தால்
புலி
புல்லைக்
கூட தின்னும்!
பசித்தால்
புழு என்ன
அரிசி என்ன
இரண்டையும்
தின்பார்கள்
ஏழை மக்கள்
சிரித்துக்
கொள்ளும்
ரேஷன் அரிசி!
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment