6 Oct 2022

மணிரத்னம் ஏமாற்றி விட்டார்!

மணிரத்னம் ஏமாற்றி விட்டார்!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் எடுத்து ஏமாற்றி விட்டார் பாருங்கள் என்கின்றனர் சில தீவிர விமர்சகர்கள்.

உண்மைதான்.

மகாபாரதத்தைத் தளபதியாக எடுத்தவர்,

இராமாயணத்தை இராவணனாக எடுத்தவர்,

பொன்னியின் செல்வனைக் காவிரியின் மைந்தனாகவாவது எடுத்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வனாகவே எடுத்து ஏமாற்றி விட்டார்.

*****

No comments:

Post a Comment

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன?

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன? 1991 இல் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. சோவியத்திலிருந்து பல நாடுகள் பிரிந்து சுதந்தர நாடுகளாகின. அப்படிப் பிரி...